Our Feeds


Saturday, April 5, 2025

Zameera

இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு இராச்சியமிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து


 திருகோணமலையை மின் உற்பத்தி மையமாக மேம்படுத்த இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


அத்தோடு இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »