ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வழிநடத்துவதில் பிரதமர் மோடியின் தலைமையைப் பாராட்டி, மோடியுடன் சந்தித்த புகைப்படங்களை தனது X வலைதளத்தில் பகிர்ந்த ராஜபக்ச பகிர்ந்து கொண்டுள்ளார்.
“இன்று #RisingBharatSummit2025 இன் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் ஸ்ரீ @narendramodi ஜியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அவரது உறுதியான தலைமையின் கீழ் இந்தியா நவீன உலகில் அதிக உயரங்களை எட்டியுள்ளது, அதன் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது," என்று ராஜபக்சே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.