Our Feeds


Monday, April 7, 2025

Zameera

சாமர சம்பத் எம்.பி. நீதவான் முன்னிலையில் ஆஜர்


 பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை நீதவான் முன்னிலையில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »