Our Feeds


Friday, April 11, 2025

Sri Lanka

முன்னாள் ஜனாதிபதி ரனில் 17ம் திகதி இலஞ்ச ஒழிப்பு அணைக்குழுவுக்கு அழைப்பு.



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17ம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்து அவர் அளித்த வாக்குமூலம் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »