அக்குரணை அரசியலில் புதிய திருப்பம்
- பிரதேச சபைக்கு SJB முதன்மை வேட்பாளராக இஸ்திஹார்அக்குரனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான இஸ்திஹார் இமதுதீன் அவர்கள், 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், குழுத் தலைவராக மற்றும் முதன்மை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இன்று (18.03.2025) தனது வேட்பு மனு பத்திரத்தில் கையொப்பம் செய்துள்ளார்.