Our Feeds


Sunday, March 30, 2025

SHAHNI RAMEES

டிரான் அலஸுக்கு CID அழைப்பு!

 


முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்

அலஸ் நாளை (31) காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.



கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே டிரான் அலஸுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »