Our Feeds


Tuesday, March 25, 2025

SHAHNI RAMEES

தேசபந்துவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

 

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றையே இன்று (25) சபாநாயகரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »