மோசடியான அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி
அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக்கின் பங்குகளை விற்றதாகக் கூறி, அவரிடமிருந்து ரூ.21 மில்லியன் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் மற்றொரு தொழிலதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.