Our Feeds


Thursday, March 27, 2025

SHAHNI RAMEES

சாமர சம்பத் எம்.பியிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை!

 

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைக்கேடு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »