அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சூறாவளி மற்றும் புயல் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளை தாக்கி, பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், சீரற்ற வானிலை காரணமாக ஜோர்ஜியாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.