எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார்.யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10) கட்டுப்பணத்தினை செலுத்தினார்.மேலும், வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.
ShortNews.lk