Our Feeds


Thursday, October 10, 2024

Sri Lanka

Dr அர்ச்சுனாவும் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினார்!


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10) கட்டுப்பணத்தினை செலுத்தினார்.

மேலும், வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »