Our Feeds


Sunday, October 20, 2024

Zameera

ஜனாதிபதியுடன் சேர்ந்து செயற்படுவதில் ஆட்சேபனை இல்லை - சஜித்


 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் சேர்ந்து செயற்படுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 


பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கான திறன் தமது கட்சியில் அதிகமாக உள்ளதாக நம்பிக்கை தெரிவித்த அவா் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தலைமைத்துவத்துக்கு மிகவும் பொருத்தமான தெரிவாக, நாட்டின் அபிவிருத்திக்கான தெளிவான பார்வையுடன் கூடிய பலமான அணியொன்றை தமது கட்சி ஒன்று சேர்த்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »