Our Feeds


Thursday, October 17, 2024

Zameera

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உள்நாட்டு பங்குதாரர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு


 எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உள்நாட்டுப் பங்குதாரர்களுக்கு உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) கொழும்பில் நடைபெற்றுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் கார்மன் மொரீனோ உட்பட பலர் இதில் பங்கேற்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »