Our Feeds


Saturday, October 19, 2024

SHAHNI RAMEES

வெடிகுண்டு அச்சுறுத்தல்! - இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்

 


வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய விமான

நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


240 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


விமானத்தை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »