Our Feeds


Wednesday, October 9, 2024

Sri Lanka

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் எஸ்.எம்.மரிக்கார்!


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கையெழுத்திட்டார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின்   கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை (09)  கையொப்பமிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »