Our Feeds


Thursday, October 10, 2024

Zameera

கொழும்பு துறை­முகத்தை வந்தடைந்தது இத்தாலி கடற்படை கப்பல்


 இத்தாலி கடற்படைக்குச் சொந்தமான  ‘PPA MONTECUCCOLI’ கப்பல் இன்று வியாழக்கிழமை (10) காலை கொழும்பு துறை­முகத்தை வந்தடைந்துள்ளது.

143 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் சுமார் 152 பணியாளர்கள் கடமை புரிகின்றனர். 

கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி அலெசாண்ட்ரோ ட்ரோயா  ஆவார்.

  கப்பலானது எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து மீண்டும் புறப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »