பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
ரவிசெனிவிரத்னவே உயிர்த்தஞாயிறுதாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையினை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.