Our Feeds


Friday, October 18, 2024

Zameera

ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பிடியாணை


 பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஷேக் ஹசீனாவை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் பங்களாதேஷ் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் பங்களாதேஷ் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »