Our Feeds


Saturday, September 21, 2024

Sri Lanka

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இதுவரை பதிவான வாக்குப்பதிவு.



ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.

இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில்  அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, 


  • களுத்துறை - 32%
  • கம்பஹா - 25%
  • கேகாலை - 15%
  • நுவரெலியா - 30%
  • இரத்தினபுரி - 20%
  • அம்பாறை- 30%
  • மன்னார்- 29%
  • முல்லைத்தீவு - 25%
  • வவுனியா - 30%
  • கொழும்பு - 20%
  • கண்டி - 20%
  • காலி - 18%
  • மாத்தறை - 30%
  • மட்டக்களப்பு - 17%
  • குருநாகல் - 30%
  • பொலனறுவை - 38%
  • மொனராகலை - 21%
  • பதுளை - 21%
  • மாத்தளை - 22%
  • ஹம்பாந்தோட்டை - 25%
  • யாழ்ப்பாணம் - 22%
  • கிளிநொச்சி - 27%
  • புத்தளம் - 23%
  • அனுராதபுரம் - 30%
  • திருகோணமலை - 30%

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »