Our Feeds


Friday, September 13, 2024

SHAHNI RAMEES

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

 



கிளப் வசந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்

கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களை இன்று (13) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, கடுவெல நீதவான் சானிமா விஜேபண்டார மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »