Our Feeds


Saturday, September 28, 2024

Zameera

நாட்டில் இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்!

 

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தையில் விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.


அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

 

“நாட்டில் ஜனாதிபதி ஆற்றிவரும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று முதல் அனைத்து அரிசி வகைகளையும் கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »