Our Feeds


Friday, September 20, 2024

Zameera

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்


 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊழியர்கள் களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில் பணிபுரிவதாக சிரேஷ்ட பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »