Our Feeds


Thursday, September 26, 2024

SHAHNI RAMEES

பொதுத்தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகள் ஆரம்பம்!

 

பொதுத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபன தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

 

பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான போதுமான ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் இருப்பதாகவும் தேர்தல் பணிகள் தொடர்பான அரசிதழ்கள் போன்றவற்றை முதற்கட்டமாக அச்சிடும் பணியை அச்சகம் ஆரம்பித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »