Our Feeds


Friday, September 27, 2024

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல் - நிலந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

 


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில்

நட்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முழுமையாக செலுத்தாத அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜெயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.




நீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று தெரிவித்தே ,இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »