Our Feeds


Monday, September 9, 2024

Zameera

மத்திய வங்கி மோசடி குறித்து விசாரணை நடத்தப்படும் - அநுர ​​குமார

ரணில் விக்கிரமசிங்க தன்னை நண்பர் என அழைத்துக் கொண்டாலும் மத்திய வங்கி மோசடி தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய சட்டத்தை அமுல்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர ​​குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நண்பன் என்று கூறி “வடிவமைப்பிற்கு” இடமளிக்கமாட்டேன் என்றும், மோசடி செய்பவர்களை பாதுகாப்பதை அம்பலப்படுத்துவதை நிறுத்த மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

ஆரம்பிக்கப்படவுள்ள தொழிலை உத்திரவாதமாக கருதி தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்காக அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »