Our Feeds


Monday, September 16, 2024

Zameera

பெபின்கா சூறாவளி காரணமாக னாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து


 கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூறாவளி சுமார் 151 கி.மீ. வேகத்தில் இன்று கரையை கடக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

பெபின்கா சூறாவளி கரையை கடக்கும் வரை சுமார் 600 விமானங்கள் இரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »