Our Feeds


Tuesday, September 10, 2024

Sri Lanka

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு !


செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், செயலமர்வுகள் என்பன புதன்கிழமை இரவு 11 மணி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »