Our Feeds


Wednesday, September 4, 2024

Sri Lanka

சுயாதீனமாக செயற்படப்போவதாக பாராளுமன்றில் அறிவித்தார் அருந்திக்க பெர்னாண்டோ.



சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக இன்று முதல் செயற்படப்போவதாக அருந்திக்க பெர்னாண்டோ சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும் இரண்டு பிரதான கட்சிகள் இணைவதே இன்றைய தேவையென்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »