எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து, இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கிறேன்.