Our Feeds


Saturday, September 28, 2024

Zameera

இந்திய உயர்ஸ்தானிகர் ரவூப் ஹக்கீமை சந்தித்தார்


 இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »