Our Feeds


Sunday, September 22, 2024

Sri Lanka

நாட்டின் தலைவனாக தேர்வான ஏழை மக்களின் தலைவன் - அனுர இலங்கையின் 9வது ஜனாதிபதியாக அறிவிப்பு



நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


புதிய ஜனாதிபதியாக அநுர நாளை காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.



இரண்டாவது விருப்பு வாக்குகள் கணக்கெடுக்கப்பட்ட போதும் அநுர அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »