Our Feeds


Monday, September 9, 2024

Sri Lanka

ஈஸ்டர் தாக்குதல் | 75 மில்லியன் நஷ்டஈட்டை செலுத்தி முடித்தார் பூஜித ஜயசுந்தர



முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட 75 மில்லியன் ரூபா உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நட்டஈட்டினை செலுத்தி முடித்துள்ளார்.


முழுத் தொகையையும் 8 தவணைகளில் செலுத்தியுள்ள நிலையில் இறுதித் தொகையினை கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி செலுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »