Our Feeds


Thursday, September 5, 2024

Zameera

இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 21 பேர் மாயம்


 மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்தாலியை நெருங்கியபோது சேதமடைந்து கடலில் மூழ்கிய போது கடலில் தத்தளித்த 7 பேர் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »