Our Feeds


Monday, July 22, 2024

Sri Lanka

PHOTOS: காரியப்பரின் “அந்த கல்முனைக்குடி நாட்கள்” கவிதை நூல் வெளியீடு



ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எழுதிய "அந்த கல்முனைக்குடி நாட்கள்" என்ற கவிதை நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 20ம் திகதி சனிக்கிழமை, மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


மு.க தலைவர் ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட சிறப்பு அதிதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மேலும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 











Subscribe to this Blog via Email :
Previous
Next Post »