ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி தமக்குக் கிடைத்துள்ளதாக அரச அச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று (26) காலை அரச அச்சக திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ShortNews.lk