Our Feeds


Thursday, July 4, 2024

SHAHNI RAMEES

BREAKING: தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்..!

 


பெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை

1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானியை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »