2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுன தனி வேட்பாளரை நிறுத்துவதென அதன் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
இன்றுமாலை நடந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தை மீறுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அதன் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துளளார்.