Our Feeds


Wednesday, July 3, 2024

Sri Lanka

BREAKING: திருகோணமலை ஸாஹிரா மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டிருந்த A/L பெறுபேறுகள் வெளியாகின.



திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களுடைய பெறுபேறுகள் கல்வி அமைச்சினால்  வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »