9 மாதங்களில் 14வது தடவையாக Al-Burej அகதிகள் முகாமிலிருந்து மீண்டும் அகதிகளாக வெளியேறுமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் பலஸ்தீனர்களுக்கு உத்தரவு.
பலஸ்தீனத்தில் இதுவரை 39916 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 96180 அப்பாவிகள் படுகாயமடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ShortNews.lk