ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நான்கு வேட்பாளர்கள் இன்று (26) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி,
01) சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க,
02) சரத் கீர்த்திரத்ன
03) தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத்
04) ஏ.எஸ் .பி லியனகே
ஆகியோர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.