Our Feeds


Wednesday, July 17, 2024

SHAHNI RAMEES

அநுர குமாரவை கொல்ல திட்டம்.. 4.5 கோடிக்கு பேரமாம்...


 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார

திஸாநாயக்கவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இணையவழி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


அதன் ஊடாக 450 இலட்சம் ரூபா பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் தெரியவந்துள்ளது.


அநுர குமார திஸாநாயக்கவின் பிரபலத்திற்கு ஈடுகொடுக்க முடியாத அரசாங்கமும் எதிர்க் குழுக்களும் இணைந்து இந்த சதிகளை திட்டமிடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் அநுர குமார திஸாநாயக்கவை எப்படியாவது கொன்றுவிட்டால் தேசிய மக்கள் சக்தியின் வாக்காளர் எண்ணிக்கை எண்பது வீதமாக உயரும் என அம்பலப்படுத்தியவர் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »