Our Feeds


Sunday, July 7, 2024

SHAHNI RAMEES

200 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாளை போராட்டத்தில்...

 

நாடளாவிய ரீதியில் 200 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாளை திங்கட்கிழமை (8) மற்றும் செவ்வாய்க்கிழமை (9) ஆகிய இரு தினங்களில் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

 

அதன்படி கிராம உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட அரச துறையில் உள்ள 200 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »