Our Feeds


Thursday, June 20, 2024

Anonymous

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ரனிலுக்கே வாக்களிப்பார்கள் - களத்தில் கருணா அம்மான்.

 



வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இம்முறை ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.


அடுத்த பதவிக்காலமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »