Our Feeds


Tuesday, June 4, 2024

Anonymous

மேல் மாகாண பாடசாலை அதிபர்களுக்கான அறிவிப்பு!

 

 

மேல் மாகாணத்தில் வெள்ள நீர் வடிந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை திறக்குமாறு அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநர்  ரொஷான் குணதிலக்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »