Our Feeds


Wednesday, June 12, 2024

Zameera

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்களை காணவில்லை


 ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸல கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து இன்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »