Our Feeds


Wednesday, June 12, 2024

SHAHNI RAMEES

குவைத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீப்பரவல் – 43 பேர் பலி

 


குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை

அதிகாலை தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்ததோடு மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


 


இதைய்து்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தீ பரவலுக்கான காரணம் குறித்த ஆதாரங்களை அதிகாரிகள் தேடி வருவதாகவும், உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் அதிகாரி மேஜர் ஜெனரல் ஈத் அல் ஓவெய்ஹானை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »