இதனால் காலியில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் பிரதான பாதை தடைப்பட்டுள்ளது.
மரம் முறிந்து வீழ்ந்ததையடுத்து குறித்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வீதியை சீரமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.