Our Feeds


Thursday, May 9, 2024

Zameera

நாட்டிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ இலவச அரிசி


 நாட்டிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ இலவச அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பலத்த பாராட்டுக்கள் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாணவர் பிக்குகள் மற்றும் துறவிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை இந்த மே மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »