Our Feeds


Saturday, May 25, 2024

Anonymous

கிளிநொச்சியில் 1700 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைப்பு..

 


“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலகங்களை உள்ளடக்கும் வகையில் 1700  காணி உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் இரணைமடு பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தில் மக்களிடம் கையளித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »