Our Feeds


Friday, April 5, 2024

News Editor

நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தம்


 தமிழ் சிங்கள புத்தாண்டு முடியும் வரை நெல் கொள்வனவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.

விவசாயிகள் நெல் விற்பனை செய்ததன் பின்னர் வங்கிகளில் இருந்து பணம் பெறுவதில் ஏற்படும் கால தாமதம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »